Tuesday, October 26, 2010

நீ வருவாய் என....

எத்தனை தவம் செய்தாலும் கிடைக்காத வரம்
          உன் கை கோர்த்து நடக்கும் தருணம்...........
எத்தனை தவம் செய்தாலும் கிடைக்காத வரம்
          உன் பார்வை என் மீது படரும் தருணம்........
எத்தனை தவம் செய்தாலும் கிடைக்காத வரம் 
           உன் மொழியை நான் கேட்கும் தருணம் ............
தவம் செய்ய காத்திருக்கிறேனடா வரம் தர
            நீ வருவாய் என..............

2 comments: